ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்


ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இலவச குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் முற்றிலும் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு இச்சிகிச்சை பிரிவின் சார்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மேஜிக் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு நோயினால் ஏற்படும் மனச்சோர்வு நீங்கி அவர்களுக்கு ஒரு புத்துணர்வாக அமைந்தது. மேலும், இதில் மிகச்சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு பரிசுகள் வழங்குவதுடன், 2017 காலண்டரிலும் அந்த ஓவியம் இடம்பெறும் .

ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை முதல்வர் பி.சுகுமாரன் தலைமை வகித்தார். புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் இயக்குநர் பி.குகன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திகேஷ் மற்றும் அனைத்து மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....