லண்டன், டில்லி டாக்டர்கள் ஜெ.,வுக்கு மீண்டும் சிகிச்சை

சென்னை: லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே, நேற்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார்.

அவர், நேற்று முன்தினம் இரவு, மீண்டும் சென்னை வந்தார். அதேபோல் டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனை, நுரையீரல் நிபுணர் டாக்டர் கில்நானியும், சென்னை வந்தார். இருவரும், நேற்று காலை அப்பல்லோ மருத்துவமனை சென்று, முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். முதல்வர் உடல்நிலை குறித்து, நேற்று மருத்துவமனை சார்பில், அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

வேகமாக குணமடைந்து வருகிறார்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான, நடிகை குஷ்பு, பகல், 12:45 மணிக்கு, அப்பல்லோ மருத்துவமனை வந்தார். அமைச்சர்களை சந்தித்து, முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தார். பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, 'ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார்; விரைவில் வீடு திரும்புவார்' என்றார்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...