கோவையில் சந்தனமரங்களை வெட்டும் மர்மநபர்கள் - காவல்துறை வலை வீச்சு

கோவை, ரேஸ்கோர்ஸ் சாலையில் சந்தனமரம் வெட்ட முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள சந்தனமரங்கள் மர்மநபர்களால் சமீபத்தில் வெட்டப்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ரேஸ்கோர்ஸ் சாலையில் மாவட்ட ஆட்சியர் இல்லத்தின் அருகில் உள்ள சந்தனமரங்கள் மர்மநபர்களால் வெட்டப்பட்டு இருந்தது. அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்ததால் மர்மநபர்கள் சந்தனமரத்தினை பாதியில் வெட்டிவிட்டு விட்டுச் சென்றனர். தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...