சைபீரீயாவில் ஹெலிகாப்டர் விபத்து: 19 பேர் பலி

ரஷ்யாவில் உள்ள யாமல் தீபகற்ப பிராந்தியத்திற்குட்பட்ட சைபிரியாவில் அந்நாட்டுக்கு சொந்தமான மி-8 ரக ஹெலிகாப்டர் 22 பேருடன் சென்று கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் திடிரென விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை. உரேன்காய் பகுதிக்கு எண்ணைய் நிறுவன தொழிலாளர்களை விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ஏற்றிச்சென்றதாக நம்பப்படுகிறது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை துவங்கியுள்ளனர்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...