யாழ்ப்பாணத்தில் 2 மாணவர்கள் சுட்டுக்கொலை: 5 போலீஸ்காரர்கள் கைது

 கொழும்பு:இலங்கை வடக்கு மாகாணப்பகுதியான யாழ்ப்பாணத்தில் போலீஸ் சோதனைச்சாவடியில் அருகே குலப்பிடி அருகே பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணப்பகுதியான யாழ்ப்பாணத்தில் போலீஸ் சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் வந்தனர்.அவர்களை அங்கிருந்த போலீசார் சிலர் சுட்டுக்கொலை செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாணவர்களை எதற்காக அவர்கள் கொலை செய்தார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை. சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

விசாரணையில், நேற்று காலை 11.30 மணியளவில் ஜாப்னா பல்கலைகழகத்தில் 3 ஆம் ஆண்டு பயின்றுவந்த மாணவர்களான விஜயகுமார் சுலாக்ஷான்(24) காந்தோரோடை சேர்ந்தவர் என்றும் மற்றொரு மாணவர் கிளிநொச்சியை சேர்ந்த நடராஜா கஜன்(23) என்பது தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...