நாளை மறுநாள் உதவிப் பேராசிரியர்களுக்கு எழுத்துத் தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தேர்விற்கான எழுத்துத் தேர்வு வரும் 22ம் தேதியன்று கோவை மாவட்டத்தில் மொத்தம் 16 மையங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. 

இத்தேர்வுக்கு வரும் தேர்வர்கள் அனைவரும் கைபேசி, கணினி, கால்குலேட்டர் மற்றும் மின்னணு கருவிகளை எடுத்துவருவதை தவிர்க்க வேண்டும்.

தேர்வர்கள் காலை 9 மணிக்குள்ளேயே தேர்வு மையத்திற்குள் வந்துவிட வேண்டும். நேரம் கடந்து வருபவர்கள் முதன்மை கண்காணிப்பாளரின் அனுமதியுடன் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

மேலும், அனைத்து தேர்வர்களும் காவல்துறை அலுவலரின் உதவியுடன் முழுச்சோதனைக்குப் பிறகே தேர்வு மையத்தினுள் அனுமதிக்கப்படுவர் என கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...