"ட்ராக் யுவர் ஸ்பாட்" ஒரு வாகன கண்காணிப்பு அமைப்பு -பொறியியல் மாணவர்கள் சாதனை

கோயம்புத்தூர்: வட்டமலைப்பாளயம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பொறியியல் இராண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆர்.எஸ். நவனித் மற்றும் பி ஹரிபிரசாந்த் ஆய்வு திட்டம் மூலம் "ட்ராக் யுவர் ஸ்பாட்" ஒரு வாகன கண்காணிப்பு அமைப்பு ஒன்றை வடிவமைத்தனர். 

மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்பு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆம்புலன்ஸ்களில் நிறுவப்பட்டுள்ளது, இது வாகனங்கள் பற்றிய கண்காணிப்பு அறிய ஆண்ட்ராய்டு பயன்பாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு பயன்பாடு மூலம் எரிபொருள் கண்காணிப்பு, பூகோள பென்சிங் மற்றும் எஸ்.ஒ.எஸ். எச்சரிக்கைகள் கண்காணிப்பு போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது. இது வாகனத்தில் பொறுத்தி  பயன்படுத்தலாம். 

கல்லூரி நிர்வாகமானது மாணவர்களின் கண்டுபிடிப்பை நிரைவேற்றவும் முன்னேற்றத்திற்கு ஊக்கப்படுத்தவும்  இந்த ஆய்வு மையம் துவங்கப்பட்டது. இந்த ஆய்வு திட்டமானது மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனை  எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர் விஜயகுமார் தொடங்கி வைக்கப்பட்டது. 

மாணவர்கள் ஆர்.எஸ். நவனித் மற்றும் பி ஹரிபிரசாந்த் ஆகியோரை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர் விஜயகுமார் பாராட்டினார். உடன், எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை சிஒஒ ராமகிருஷ்னா, கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு, தலைமை அதிகாரி சிஓஓ கணேஷ், ஆசிரியர் ரதி ஆகியோர் உடனிருந்தனர்.  

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...