மாணவர்களுக்கு பாஸ்போர்ட் பற்றிய விழிப்புணர்வு முகாம்

கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கல்லூரியில் மாணவர்களுக்கான பாஸ்போர்ட் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 1000த்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையப் பற்றி தெரிந்து கொண்டனர். 

இது குறித்து கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிகுமார் சிம்ப்ளிசிட்டி நிருபரிடம் கூறியதில்:-

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையப் பற்றி கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ள இம்முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த முகாமில் மாணவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையைப் பற்றி உரிய ஆவணங்கள் வைத்து, ஆன்லைன் மூலம் கற்பித்துக் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் முகாமில் ஆர்வம் காட்டியபோது அவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை பற்றி அவர்கள் மனதில் இருந்த பல்வேறு கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் மிக விரைவில் மாணவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவும், இது குறித்து செயல்முறை பற்றிய தகவல் மேலும் அறியவும் பாஸ்போர்ட் அலுவலகம் வந்து பயனடையலாம் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...