பதுக்கி வைக்கப்பட்ட 1 டன் ரேசன் அரிசி- வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை

கோவையில் ரேசன் அரிசிகள் முறைகேடாக பதுக்கி வைக்கப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து வழங்கள் பிரிவு அதிகாரிகள் தீவிர நடிவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ரயில் நிலையத்தில் செவ்வாயன்று முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேசன் அரிசி வழங்கள் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (புதன்) பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கள் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வடமாநில தொழிலாளர்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் எடையுள்ள ரேசன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, வடமாநில தொழிலாளர்களிடம் ரேசன் அரிசி எப்படி வந்தது என்பது குறித்து வழங்கள் துறை அதிகாரிகள் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...