அமெரிக்க படைகளுடன் சேர்ந்து ஐஎஸ் மீது ஈராக் படைகள் மொசூல் நகரில் கடும் தாக்குதல்: பொதுமக்கள் சிரியாவில் தஞ்சம்

மொசூல்: ஈராக்கின் மொசூலிலிருந்து சுமார் 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எல்லையைத் தாண்டி சிரியாவுக்குள் நுழைந்துவிட்டதாக ஐநா அகதிகள்  நிறுவனம் கூறியுள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற அமெரிக்கப் படைகளின் ஆதரவோடு ஈராக்  படைகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து, மொசூல் நகரிலிருந்து சுமார் 900 மக்கள் தப்பி சிரியாவுக்குள் நுழைந்ததாக தகவல்  வந்துள்ளது.

தெற்கு பகுதியிலிருந்து முன்னேறி வரும் ஈராக் படைகள், பொதுமக்கள் வசிக்கும் பெரிய கிராமங்களை தாண்டி ஏற்கனவே மொசூல் நகரில்  ஏற்கனவே கைப்பற்றிய இடங்களில் தங்கள் பலத்தி பெருக்கி வருவதாகவும் தகவலில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...