சென்னை - கோவையில் நகை, பணம் பறிகொடுத்த நியூசி. பெண்

நியூசிலாந்தைச் சேர்ந்தவர் சிந்லீ ஸ்டாலின். நியூசிலாந்தில் ஆசிரியையாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சென்னை வந்த சிந்லீ ஸ்டாலின் சென்னையில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோவைக்கு வந்துள்ளார். செவ்வாயன்று காலை 6.15 மணிக்கு ரயில் கோவைக்கு வந்ததையடுத்து தனது பையினை சிந்லீ சோதனையிட்டுள்ளார்.

அப்போது, அவர் கொண்டுவந்திருந்த ஒரு பை மட்டும் காணாமல்போயுள்ளது. மேலும், அதில், 20 சவரன் தங்க நகை, 60000 மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் ரூபாய் 50000 இந்தியப் பணம் இருந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...