எல்லையில் போர் பதற்றம்: பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

ஜம்மு-காஷ்மீர்: போர் நிறுத்த விதிகள் மீறி தாக்குதல் நடைபெற்று வருவதால் சர்வதேச எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்லை பற்றி விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.

எல்லையில் போர் பதற்றம் நிலவிவருவதால் நாங்கள் மிகுந்த நெருக்கடிகளையும், சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறோம். பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், தொழிலாளர் வந்து அறுவடை செய்ய தயாராக இல்லை என்று விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

இந்த பதற்றமான சூழ்நிலையிலும் உயிர்வாழ பயிர்களை அறுவடை செய்ய வேண்டும். அதனால் நாங்களே அறுவடை செய்ய முயல்கின்றோம் என்றும் மற்றொரு விவசாயி தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...