அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்தியர்களின் 'சாய்ஸ்' ஹிலாரி தான்

வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் வருவதை விட ஹிலாரி வருவது மேலானது என அமெரிக்க வாழ் இந்தியர்கள் கருதுவதாக சமீபத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. சிலிகன் வேலி பகுதியில் இந்திய வம்சாவளியினரிடம் டிரம்ப் சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கு பிறகு இந்திய வம்சாவளியினரிடம் அமெரிக்க அதிபராக யார் வர வேண்டும் என னிரும்புகிறார்கள் என்பது குறித்து கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான இந்தியர்கள் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் 59 முதல் 29 சதவீதம் பேரும், மத சுதந்திரம் தொடர்பான விவகாரங்களில் 67 முதல் 27 சதவீதம் பேரும், மற்ற பிரச்னைகளில் 52 முதல் 22 சதவீதம் பேரும் ஹிலாரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், பயங்கரவாதம் தொடர்பான விஷயங்களில் 48 முதல் 43 சதவீதம் பேரும், இந்தியர்கள் தொடர்பான விவகாரங்களில் 47 முதல் 40 சதவீதம் பேரும் டிரம்ப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

89 சதவீதம் நடுநிலையாளர்களிடமும், 82 சதவீதம் ஆண்களிடமும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...