அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்தியர்களின் 'சாய்ஸ்' ஹிலாரி தான்

வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் வருவதை விட ஹிலாரி வருவது மேலானது என அமெரிக்க வாழ் இந்தியர்கள் கருதுவதாக சமீபத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. சிலிகன் வேலி பகுதியில் இந்திய வம்சாவளியினரிடம் டிரம்ப் சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கு பிறகு இந்திய வம்சாவளியினரிடம் அமெரிக்க அதிபராக யார் வர வேண்டும் என னிரும்புகிறார்கள் என்பது குறித்து கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான இந்தியர்கள் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் 59 முதல் 29 சதவீதம் பேரும், மத சுதந்திரம் தொடர்பான விவகாரங்களில் 67 முதல் 27 சதவீதம் பேரும், மற்ற பிரச்னைகளில் 52 முதல் 22 சதவீதம் பேரும் ஹிலாரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், பயங்கரவாதம் தொடர்பான விஷயங்களில் 48 முதல் 43 சதவீதம் பேரும், இந்தியர்கள் தொடர்பான விவகாரங்களில் 47 முதல் 40 சதவீதம் பேரும் டிரம்ப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

89 சதவீதம் நடுநிலையாளர்களிடமும், 82 சதவீதம் ஆண்களிடமும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...