ஜி.ஆர்.டி கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்களின் கண்காட்சி

கோவை: அவிநாசி சாலையில் உள்ள ஜி.ஆர்.டி கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் ஆண்டு சந்தை காட்சி படுத்துதல் என்ற கண்காட்சி நிகழ்ச்சி இன்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை, வணிகவியல் துறை இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் ஏற்பாடு செய்தனர். 
ஜி.ஆர்.டி கல்லூரி இயக்குநர் ராமச்சந்திரன் இந்நிகழ்வினை திறந்து வைத்தார்.

பின்னர், அவர் பேசுகையில்: ஜி.ஆர்.டி கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் மாணவர்கள் சேர்ந்து அமைத்துள்ளனர். இந்த துறையில் உள்ள மாணவர்கள் ஒன்று சேர்ந்து வணிகவியல் மேலாண்மை குறித்து 13 கூடங்கள் உருவாக்கி உள்ளனர். ஒவ்வொரு கூடங்களிலும் மேலாண்மை கருத்துக்கள் பற்றிய தகவல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, ஒவ்வொரு தகவலும் ஒரு செய்தியை தெரிவிக்கிறது. என அவர் தெரிவித்தார். 

மேலும், முதுநிலை வணிக துறை(எம்பிஏ) முதல் ஆண்டு மாணவர்கள் இணைந்து சில தனிப்பட்ட சுவைகளில் கல்லூரி மைதானத்தில் கடைகள் அமைத்தனர். இதில், அணித் தலைவர் சௌந்தரி, உணவு ஊக்குவிக்கும் கருத்துக்கள் பற்றி அவர் பேசுகையில்:- நம் உண்ணும் உணவிற்கு கவனம் கொள்ள வேண்டும். உணவு வீணாக்க வேண்டாம் மூன்றில் ஒரு பங்கு உணவு உலகம் முழுவதும் வீணாகி வருகிறது. உணவு வீணாகுவதை மக்களிடம் நாம் ஊக்குவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என அவர் கூறினார்.





Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...