ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு.. போலீசாருடன் மக்கள் அதிகாரத்தினர் மோதல்.

ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 34 பேர் கைது. ரயில் நிலைய தடுப்பை ஏறி குதித்து உட்புக முய்ன்றதால் பரபரப்பு. 





மக்கள் அதிகாரத்தை சேர்ந்த பெண்ணை, உதவி ஆய்வாளர் குண்டுக்கட்டாக கைது செய்ய முயன்றார். இதனால் ஆத்திர்மடைந்த அந்த பெண் , போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈட்டுபட்டார். 

இத்னால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது              





பெண் காவலர்கள் அதிக அளவில் குவிக்கப்படாததால், ஆண் காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தள்ளினர். இசசம்பவத்தால், போலீசார் மீது புகார் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.





Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...