இலங்கை அரசியல் சாசனத்தில் அதிரடி சீர்திருத்தங்கள்

இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில், அதிபரின் அதிகாரம் குறைப்பு; தேர்தல் நடைமுறை மாற்றம்; மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் உள்ளிட்ட, பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளதாக, சிறுபான்மை தமிழர்களின் பிரதான கட்சியான, தமிழ் தேசிய கூட்டணி தெரிவித்து உள்ளது.

இலங்கையின் வவுனியா நகரில், டி.என்.ஏ., எனப்படும், தமிழ் தேசிய கூட்டணி மூத்த தலைவர் சுமந்திரன் பேசியதாவது: அரசியல் சாசனத்தில், பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதிபரின் அதிகாரங்கள் கணிசமாக குறைக்கப்படும்; தேர்தல் நடைமுறையில் பெரும் மாற்றம் செய்யப்படும்; மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க, சாசனம் வகை செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...