ஈஷா அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

ஒவ்வொரு ஆண்டும் ஈஷா அறக்கட்டளை பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமப்புறத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி ஆதரவு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஈஷா அறக்கட்டளை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி சத்குரு ஸ்ரீ பிரம்மா தலைமையில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இக்கரை போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சந்தானந்தம் கலந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை வழங்கினார்.



பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர்:- சமுதாயத்தில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஈஷா அறக்கட்டளை அதன் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஈஷா வித்யா பள்ளிகள் மூலம் கிராமப்புறத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பள்ளிகள் ஏற்றுக்கொண்டு வருவதில் கிராமப்புற குழந்தைகள் உற்சாகம் மற்றும் சந்தோஷத்தை தூண்டும் வகையில் சிறந்த வேலை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.




Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...