சிங்கப்பூரில் தீபாவளி அலங்கார விரைவு ரயில்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நிலப் போக்கு வரத்து ஆணையம் தீபாவளியை ஒட்டி தீபாவளிஅலங்காரப் பெரு விரைவு ரயிலை இயக்கியது. இந்தியர்களையும், இந்தியர்களின் கலாசாரத்தையும் ஆதரிக்கும் வகையில், இந்த ரயில் இயக்கப்பட்டது. சிங்கப்பூர் போக்கு வரத்துத் துறை அமைச்சர்கா பூ வான் ரயிலைத் தொடக்கி வைத்து அதில் பயணம் மேற்கொண்டார்.

ரயில் முழுவதும் தீபாவளியைச் சித்தரிக்கும் வண்ண விளக்குகள் - மயில் - தாமரை மலர்கள் வரையப்பட்டு எழிலுற ரயில் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

லிட்டில் இந்தியா முழுவதும் அதிபர் துவக்கி வைத்த மின் விளக்கு அலங்காரங்கள் - தீபாவளியைச் சித்தரிக்கும் பெரு விரைவு ரயில் என சிங்கப்பூர் தீபாவளியைக்கொண்டாடும் உற்சாகத்தில் .திளைத்துக் கொண்டிருக்கிறது.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...