கோவை நகர காவல்துறை மற்றும் ஜெம் மருத்துவமனை சார்பில் பழங்குடியின மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் .


கோவை மாநகர காவல்துறை மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து பழங்குடி கிராமத்தில் உள்ள மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்தனர். பழங்குடி மக்களுக்காக கிராமிய மருத்துவ குழு என்ற இலவச மருத்துவ முகாம் பல்வேறு கிராமங்களில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக அரைக்கடவு, நல்லூர்பதி மற்றும் கோபன்னாரி ஆகிய கிராமத்தில் உள்ள  பழங்குடி மக்களுக்கு ஜெம் மருத்துவமனையின் மருத்துவர் மோகன்ராஜ் மற்றும் மருத்துவர் சுஜாதா ஆகியோர் பழங்குடியின மக்களுக்கு இலவச பரிசோதனை மேற்கொண்டனர். இம்முகாம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் உட்பட 200 பேருக்கு இந்த முகாம் பயனுள்ளதாக அமைந்தது.



சமூக காரணமாக மருத்துவர்கள் அர்ப்பணிக்கும் இந்தப்பணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறையினர் நன்றி தெரிவித்தனர். மேலும் கிராமத்தில் உள்ள பழங்குடி கிராம மக்களுக்கு புதிய கருத்துக்கள் மற்றும் முயற்சிகள் போன்றவை ஊக்குவிக்கப்படும் என கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி தெரிவித்தார்.



Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...