கோவை நகர காவல்துறை மற்றும் ஜெம் மருத்துவமனை சார்பில் பழங்குடியின மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் .


கோவை மாநகர காவல்துறை மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து பழங்குடி கிராமத்தில் உள்ள மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்தனர். பழங்குடி மக்களுக்காக கிராமிய மருத்துவ குழு என்ற இலவச மருத்துவ முகாம் பல்வேறு கிராமங்களில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக அரைக்கடவு, நல்லூர்பதி மற்றும் கோபன்னாரி ஆகிய கிராமத்தில் உள்ள  பழங்குடி மக்களுக்கு ஜெம் மருத்துவமனையின் மருத்துவர் மோகன்ராஜ் மற்றும் மருத்துவர் சுஜாதா ஆகியோர் பழங்குடியின மக்களுக்கு இலவச பரிசோதனை மேற்கொண்டனர். இம்முகாம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் உட்பட 200 பேருக்கு இந்த முகாம் பயனுள்ளதாக அமைந்தது.



சமூக காரணமாக மருத்துவர்கள் அர்ப்பணிக்கும் இந்தப்பணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறையினர் நன்றி தெரிவித்தனர். மேலும் கிராமத்தில் உள்ள பழங்குடி கிராம மக்களுக்கு புதிய கருத்துக்கள் மற்றும் முயற்சிகள் போன்றவை ஊக்குவிக்கப்படும் என கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி தெரிவித்தார்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...