மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நக்சல்ஸ் நடமாட்டத்தை தடுக்க கோரி மனு


கோவை பேரூர், தொண்டாமுத்தூர் போளுவாம்பட்டி ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்து ஆதிவாசி மக்களுடன் , இ ந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 

'மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்களுக்கு தொடர்பில்லாத சிலர், அங்கு சென்று அவர்களை ஏமாற்றி வருகிறார்கள். நக்சல் பிரசாரம் செய்கின்றனர். இது ஆபத்தானது. உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். ஆயுத பூஜை என் வீட்டில் நான் நடத்தியதற்காக , பலர் நிர்பந்தித்தன் பேரில் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என் மீது பொறாமை கொள்பவர்கள் இது போன்றசெயல்களில் ஈடட்டுள்ளனர். இதை நான் சட்டப்படி எதிர் கொள்வேன்'  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...