'கோவையில் பணி புரிவது எனக்கு பெருமை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உணவு நாள் விழாவில் பேச்சு'


உலக உணவு தினமான இன்று கோவை, உக்கடம் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ய்நோ புட் வேஸ்ட் அமைப்பு, உணவு விழா ஒன்றை நடத்தியது. இதில் கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து உணவு குறித்த பாடலை அவர் வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசுகையில்:-



கோவையில் பல்வேறு தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் சேவை செய்துவருகின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும் மக்களுக்கு ஒவ்வொரு வகையில் உதவி வருகின்றனர். கோவையில் வேலை செய்வது எனக்கு பெருமையாக உள்ளது. தொடர்ந்து இது போன்ற சேவைகளை அனைவரும் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.



இவ்விழாவில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...