'கோவையில் பணி புரிவது எனக்கு பெருமை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உணவு நாள் விழாவில் பேச்சு'


உலக உணவு தினமான இன்று கோவை, உக்கடம் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ய்நோ புட் வேஸ்ட் அமைப்பு, உணவு விழா ஒன்றை நடத்தியது. இதில் கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து உணவு குறித்த பாடலை அவர் வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசுகையில்:-



கோவையில் பல்வேறு தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் சேவை செய்துவருகின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும் மக்களுக்கு ஒவ்வொரு வகையில் உதவி வருகின்றனர். கோவையில் வேலை செய்வது எனக்கு பெருமையாக உள்ளது. தொடர்ந்து இது போன்ற சேவைகளை அனைவரும் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.



இவ்விழாவில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...