திடீரென மோடி புகழ் பாடும் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியுள்ள அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் இப்போது இந்தியா புகழ் பாட ஆரம்பித்துள்ளார். தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவும் அமெரிக்காவும் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்' ஆக இருக்கலாம். மேலும், இந்தியா அமெரிக்காவுக்கு மிக முக்கியமான மூலோபாய நட்பு நாடு என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணிபுரிய ஆவலாக இருப்பதாகவும். மோடி செய்துள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அதிகாரத்துவ சீர்த்திருத்தங்கள் பாராட்டப்படவேண்டியவை என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப். இந்து சமூகத்தையும் குறிப்பிட்டு புகழ் பாடினார் மோடி. அமெரிக்காவில் இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைப்பதையும் பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் குடியரசுக் கட்சியின் இந்து மதக் கூட்டணியின் நிகழ்ச்சியில்தான் ட்ரம்ப் இவற்றை கூறினார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...