உலக உணவு தினம் கொண்டாட்டம்!

அக்டோபர் 16 ம் தேதி உலக உணவு தினம் கொண்டாடும் வகையில் புரூக்பீல்டு மாலில் பாரம்பரிய உணவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "புட் பேங்க் கோயமுத்தூர்" என்ற அமைப்பு  இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை நிகழ்ச்சிகள் ஏற்பாடுகளை செய்திருந்தது.




இதில் பல்வேறு வகையான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், பசியில்லா நாடு பகிர்ந்துண்ணும் நாடு, ஆரோக்கியமான உணவு முக்கியத்துவம்,
நகர்ப்புற விவசாயம் / கூரை விவசாயம் மற்றும் பறையாட்டம், கிராமியப்பாட்டு, ஒயிலாட்டம் மற்றும் தெரு நாடகம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்  நடைபெற்றது. பாரம்பரிய உணவு தயாரிப்பது குறித்த குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...