உலக உணவு தினம் கொண்டாட்டம்!

அக்டோபர் 16 ம் தேதி உலக உணவு தினம் கொண்டாடும் வகையில் புரூக்பீல்டு மாலில் பாரம்பரிய உணவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "புட் பேங்க் கோயமுத்தூர்" என்ற அமைப்பு  இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை நிகழ்ச்சிகள் ஏற்பாடுகளை செய்திருந்தது.




இதில் பல்வேறு வகையான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், பசியில்லா நாடு பகிர்ந்துண்ணும் நாடு, ஆரோக்கியமான உணவு முக்கியத்துவம்,
நகர்ப்புற விவசாயம் / கூரை விவசாயம் மற்றும் பறையாட்டம், கிராமியப்பாட்டு, ஒயிலாட்டம் மற்றும் தெரு நாடகம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்  நடைபெற்றது. பாரம்பரிய உணவு தயாரிப்பது குறித்த குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...