ஈராக்கில் 58 பேரை மூழ்கடித்து கொன்ற ஐ.எஸ் அமைப்பினர்

ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றிய ஐ.எஸ். அமைப்பினர் அங்கு தனிநாடு உருவாக்கினர். மொசூலை பிரதான நகரமாக அறிவித்து ஆட்சி நடத்தி வந்தனர். இந்த நிலையில் அமெரிக்கா, மற்றும் -குர்து படையினரின் ஆதரவுடன் ஈராக் ராணுவம் தாக்குதல் நடத்தி மொசூல் நகரை மீண்டும் கைப்பற்றியது.

 இதனால் ஆத்திரம் அடைந்த ஐ.எஸ் அமைப்பு தலைவர் அபு பகர் அல்-பக்தாதி தனது இயக்கத்தில் இருந்து கொண்டே ஈராக் ராணுவத்துக்கு உதவிய கமாண்டர்கள் உள்பட 58 பேரை தண்ணீரில் மூழ்கடித்து கொல்ல உத்தரவிட்டார். அதை தொடர்ந்து கொல்லப்பட்ட அவர்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர்

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...