மகனின் மருத்துவ செலவை கட்ட முடியாததால் தந்தை தற்கொலை

கோவை அன்னூரை அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஞான மனோகரன் (47). இவரது மனைவி அலிஷ் (43). இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து தற்போது 8 வயதில் ஒரு மகன் உள்ளார். ஞான மனோகரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது மகனுக்கு கடந்த வாரம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து, மருத்துவமனை நிர்வாகம அவரை கட்டணம் செலுத்த கூறியது. ஆனால் ஞான மனோகரனிடம் பணம் இல்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாலை வீட்டுக்கு வந்தார். பின்னார் வீட்டில் இருந்த நைலான் கையிறால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டர்.

இது குறித்து தகவலின் பேரில் சமபவ இடத்திற்கு வந்த போலீசார்  அவரின் உட்லை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...