முதல்வர் குணமடைய தாந்திரிஹ பூஜை செய்ய வேண்டும்- ஸ்ரீ சூரியன் நம்பூதிரிகள் பேட்டி


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்தி வருகின்றனர். அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆங்காங்கே சிறப்பு பூஜையிலும், வழிபாட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு பகுதியில் உள்ள ஸ்ரீ சூரியமங்கலம் தாந்திரீக வித்யா பீடத்தின் பீடாதிபதியும் பிரபல ஜோதிடருமான ப்ரம்மஸ்ரீ குருவாயூர் ஸ்ரீ சூரியன் நம்பூதிரி ஸ்சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவுக்கு முக்கியக் காரணம் அவருடைய ஜாதகத்தில் வரும் 2017 ஆக்டோபர் 27 வரை நேரம் சரி இல்லை. இதற்கு தாந்திரிஹம் படி பூஜை செய்தால் வெகு விரைவில் முதலமைச்சர் நலம் பெறுவார் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...