புதிய தார்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

கோவை சுண்டாக்கமுத்தூர் 89 வது வார்டுக்கு உட்பட்ட என்.டி.பி வீதியில் சமீபத்தில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை, அவ்வழியாக சென்ற லாரி ஒன்று தார் சாலைக்குள் இறங்கியதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் ஓட்டுனர் பிரகாஷ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். 




இது குறித்து 89வது வார்டு கவுன்சிலர் செல்வமணியின் கணவர் முருகேசன் கூறுகையில்:- 
தார் சாலை தரமானதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சாலையில் ஏற்கனவே லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. ஓட்டுனர் பாஸ்கர் அதை பொருட்படுத்தாது, சாலை ஓரத்தில் இருந்த கழிவு நீர் கால்வாய் ஓரத்தில் லாரியை இயக்கியுள்ளார். இதானல், கால்வாய் தடுப்பு உடைந்து லாரி கவிழ்ந்தது. 
இவ்வாறு அவர் கூறினார்.


புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் இப்படி ஒரு  விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...