சென்னை: அரசுப் பள்ளியில் தூங்கிய மாணவன்: கவனிக்காமல் பூட்டிச் சென்றதால் பரபரப்பு

அரசுப் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் அறைக்குள் இருப்பதை கவனிக்காமல் வகுப்பறைக்குள் வைத்து பூட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அருகே பல்லாவரத்தையடுத்து பொழிச்சலூரில் இயங்கி வருகிறது ஆதிதிராவிடர் அரசு துவக்கப்பள்ளி. இந்தப் பள்ளியில் 3 ஆசிரியர்கள், இரண்டு சத்துணவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 19 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வியாழக்கிழமை 18 மாணவ மாணவிகள் வந்துள்ளனர். இரண்டாம் வகுப்பு அறையில் ஜெயந்தி நகரைச் சேர்ந்த ஜான்சன் என்ற மாணவன் மாலையில் அறையின் கடைசியில் தூங்கியுள்ளான்.

மாணவர்கள் குறைவாகவும், அறை பெரியதாகவும் இருப்பதால் ஜான்சன் தூங்குவது ஆசிரியர்களுக்கு தெரியவில்லை.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...