தீபாவளி திருட்டை தடுக்க கூடுதல் காவல் படை

கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் கலந்தாய்வுக்கு கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், வரும் தீபாவளி பண்டிகையையொட்டி மேட்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுவாக, பண்டிகை நாட்களில் கோவையின் முக்கிய பகுதிகளான உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசல்கள் அதிகளவில் காணப்படும். இதனை பயன்படுத்திக்கொள்ளும் சில சமூக விரோதிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது வழக்கம். இதனைத்தடுக்க தற்போது, கோவை மாநகர காவல்துறையின் சார்பில் கூடுதல் குற்றத் தடுப்பு தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் உதவி ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...