முதல்வர் குணமடைய வேண்டி - மகா தன்வந்தரி யாகம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன்  கோவிலில் மகா தன்வந்தரி யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், அமைச்சர்கள் ஓ.கே.சின்னராஜ், பி.ஆர். அருண்குமார், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, மேயர் கணபதி ராஜ்குமார், துணைமேயர் லீலாவதி உண்ணி, தேக்கம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் தங்கராஜ் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் எம்.எஸ் ராஜகுமார், பி.டி கந்தசாமி, டி.கே துரைசாமி, A.பொன்னுசாமி,கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.



Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...