வேட்புமனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள். தமிழகத்தில் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டுகட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, இதற்காக தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. நேற்று அரசு விடுமுறை என்பதால், வேட்பு மனுக்கள் பெறப்படவில்லை.

வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதுவரை கோவை மாவட்டத்தில் 5560 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் மனுத்தாக்கல் அதிக அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வேட்பு மனுக்களை வாபஸ் பெற 7 ம் தேதி கடைசி நாளாக தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....