வாக்கு பதிவு இயந்திரம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை மாநகராட்சி ஆணையர் விஜய��

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயகார்த்திகேயன் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கோவை 100 வார்டுகளில் பதிவாகும் வாக்கு பதிவு இயந்திரங்களை கண்காணித்தும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் போதுமான குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை உள்ளனவா என்பதையும், தேர்தல் பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான இடவசதிகள், செய்தியாளர்களுக்கான இடத்தையும் பார்வையிட்டு போதிய ஏற்பாடுகளை செய்யுமாறும் கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தினார். 




இந்த ஆய்வின் போது, துணை ஆணையாளர் காந்திமதி, மாநகராட்சி நகரமைப்பு அலுவலருமான சசிப்பிரியா மாநகராட்சி பொறியாளர்கள் நாசர், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...