பாஜக வுடன் கூட்டணி தொடரும் -கொங்குநாடு ஜனநாயக கட்சி

வரும் உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று கொங்கு நாடு ஜன நாயக கட்சியின் மாநில தலைவர் G.Kநாகராஜ் தெரிவித்துள்ளார். 

கோவை ப்ரஸ் க்ளப்பில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடை பெற்றது. அப்போது பேசிய நாகராஜ் " கடந்த சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சி பாஜக வுடன் கூட்டணி வைத்து , இரண்டு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டது.  இதே போல் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. கோவை மாநகரில்  35 மற்றும் 36 வது வார்டுகள் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் , திருப்பூர் , நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 100க்கு. மேற்பட்ட இடங்களில் எங்கள் கட்சி போட்டியிடுகிறது" என்றார்..

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...