அமெரிக்காவில் ரயில் விபத்து: 100க்கும் அதிகமானோர் படுகாயம்

அமெரிக்க மாநிலமான நியூ ஜெர்சியில் பயணிகள் ரயில் ஒன்று ரயில் நிலையத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் அதில் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறைந்தது ஒரு நபர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நியூயார்க்கிற்கு செல்லும் பயணிகளின் முக்கிய சந்திப்பாக உள்ள ஹோபக்கன் நகரின் ரெயில் நிலையத்தில் சில பயணிகள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

ரயில் நிலையத்திற்கும் ரயிலிற்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

உயிர் பிழைத்தவர்கள் அந்த ரயில் விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக அதி வேகத்தில் சென்றதாக விவரித்துள்ளனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...