கோவை அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்


கோவை அரசு கலை கல்லூரியில் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும், தினசரி வீடுகளில் இருந்து வந்து வெல்லும் மாணவர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் இன்று இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கி கொண்டனர்.



இதனையடுத்து காவல்துறையினர் கல்லூரிக்குச் சென்று அடிபட்ட மாணவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.



இது குறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் எப்பொழுதும் தினசரி வீடுகளில் இருந்து வந்து செல்லும் டேஸ் காலரிடம் தகறாரில் ஈடுபடுவது வழக்கம். நாங்கள் இது குறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக கல்லூரி நிர்வாகம் விடுதி மாணவர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டது. விடுதி மாணவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் ஹாஸ்டலுக்கு ஒருவாரம் விடுமுறை அறிவித்துள்ளது.

Newsletter

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...