பூசாரிபாளையத்தில் குடிநீர் குழாய் உடைந்து பலலிட்டர் நீர் வீணாகும் அவலம்

கோவை மாவட்டம், பூசாரிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் முக்கியக் குழாய் பூசாரிபாளையத்தில் உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக நீர் வீணாகிவருகிறது.

இதுகுறித்து, கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்தவர்.

ஏற்கனவே, கடுமையான நீர் நெருக்கடியின் பிடியில் உள்ள நகரம், கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்ற அதே வேளையில், குடிநீர் விநியோகக் குழாய் இணைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு விலைமதிப்பற்ற நீர் வீணாகிறது. உடனடியாக, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து இந்தக் குழாயினை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...