பொதுக் கட்டிடங்கள் உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு பொதுக்கட்டிடங்கள் உரிமச் சட்ட விதிகளின் படி பொதுக்கட்டிடங்களின் உரிமையாளர்கள் அல்லது குத்தகைதாரர்கள், உரிமதாரர், மேலாளர், அறங்காவலர், முதல்வர், செயலாளர் என அக்கட்டிடத்திற்குப் பொறுப்புள்ள நபர்கள், பொது கட்டிட உரிமம் வழங்கக் கோரி தொடர்புடைய வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தகைய பொதுக் கட்டிடங்களுக்கு அவற்றின் உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு பொதுக்கட்டிட உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்திற்குள் செயல்பட்டு வரும் பொதுக்கட்டிடங்களுக்கு இதுவரை உரிமம் பெறாதவர்கள் உரிமம் பெற்ற கட்டிட பொறியாளரின் சான்று, தீயனைப்புத் துறையின் தடையின்மைச் சான்று மற்றும் சுகாதாரச் சான்று ஆகியவற்றுடன் தொடர்புடைய வட்டாட்சியருக்கு உரிய கட்டணத்தைச் சேலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், உடனடியாக உரிமம் பெற்று அதன் பின்னரே அதனைப் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஏற்கனவே, பொதுக்கட்டிட உரிமம் பெற்றுள்ள நபர்கள் உரிய காலக்கெடுவிற்குள் அதனைப் புதுப்பித்து நடப்பில் வைத்திருக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...