புரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் ஹரிபார்ட்டர் வழியில் நண்பர்கள் தினக் கொண்டாட்டம்

கோவையில் செயல்பட்டு வரும் புரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 6ம் தேதின்று நண்பர்கள் தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ளது.

இந்த வருடம் புதுவிதமாக பிரபல ஹாலிவுட் படமான ஹரிபார்ட்டர் வழியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆகஸ்ட் 5ம் தேதியன்று வினாடி வினா போட்டியும், ஆகஸ்ட் 6ம் தேதியன்று 3 முதல் 6 வயது வரை உள்ள மழலையருக்கு ஹரிபாட்டர் மாறுவேடப் போட்டியும் நடைபெறவுள்ளது.

மேலும், நிகழ்வின் ஒரு பகுதியாக ஹரிபார்ட்டர் உருவப்படம் அருகே நண்பர்கள் 'செல்ஃபி' புகைப்படம் எடுக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இந்த வருடம் கோவை புரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் நடைபெறவுள்ள நண்பர்கள் தினமானது மிகவும் சிறப்பான முறையிலும், இளைஞர்களை கவரும் வகையில் நடத்தப்பட உள்ளதாகவும், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெருவோருக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்படவுள்ளது என புரூக்ஃபீல்டு நிர்வாக மேலாளர் என்.ஏ.சுஜாதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்தான மேலும் தகவல் மற்றும் முன்பதிவிற்கு 99412 35552, 9551255583 அல்லது 22555407 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...