எடப்பாடியை அடுத்த கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது

கோவை-சேலம் சாலையில் கனியூர் சுங்கச்சாவடியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட சென்றபோது சேலம் செல்லும் வழியில் கோவை புறநகர் காவல்துறையினர் மு.க.ஸ்டாலினை கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் திமுக சார்பில் தூர்வரபட்டு வருகின்றன. அதன்படி, சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த எருமப்பட்டி கட்சராயன்பாளையம் ஏரி தூர்வாரப்பட்டது. இந்த ஏரியை நேரில் பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கோவை-சேலம் சாலையில் கனியூர் சுங்கச்சாவடி சாலை வழியாக காரில் கொங்கணாபுரத்துக்கு வந்து கொண்டிருந்தபோது கணியூர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...