தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு



கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயதிற்கு உட்பட்ட பி.எஸ்.டபிள்யு மற்றும் எம்.எஸ்.டபிள்யு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மதிப்பூதியம் ரூ.12 ஆயிரம் மற்றும் பயணப்படி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் சுயவிபரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்று மற்றும் இருப்பிட சான்று நகல்களை வரும் ஜூலை 17ம் தேதி பிற்பகல் 5.30 மணிக்குள் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கோவை என்ற முகவரியில் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...