ஓ.என்.ஜி.சி நிறுவனத்தையும் மத்திய அரசையும் கண்டித்து கோவையில் முற்போக்கு அமைப்புகள் ஆர்பாட்டம்

தமிழகத்தில் உள்ள எண்ணை வளத்தை சுரண்டும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தையும் மத்திய அரசையும் கண்டித்து கோவையில் முற்போக்கு அமைப்புகள் சார்பாக நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிரமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை அகற்றிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறை தடி அடி நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து , ஊருக்குள் காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

கதிராமங்கலத்தில் போராட்டதில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் , உள்ள முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கதிரமங்கலத்தில் இருக்கும் காவல்துறை மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கிராமத்தில் இருந்து அகற்ற கோரியும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மத்திய அரசும், ஓ.என்.ஜி.சி நிறுவனமும் தமிழகத்தின் எண்ணை வளங்களை சுரண்ட முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினர். அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...