தண்ணீர் மேலாண்மை குறித்த சிறப்புத் திட்டங்களுக்கு பிஏஆர்சி என்டர்பிரைசிஸ் சார்பில் கருத்தரங்கு


பாபா ஆட்டோமிக் ரிசர்ச் சென்டர் (பிஏஆர்சி) தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகிக்கும் இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஒரு நாள் கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 23ம் தேதியன்று நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கில் தண்ணீர் சுத்திகரிப்பு விநியோகிப்பாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்க 1000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் பங்கேற்க விரும்புவோர் பிஏஆர்சி சீனியர் சைன்டிஸ்ட் ஜே.டேனியல் செல்லப்பா அவர்களுக்கு 9791124235, 7550248759 என்ற எண்ணிலோ அல்லது [email protected] என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...