கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான நேர்முக தேர்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அலுவலக உதவியாளர்கள் பணிக்கான நேர்முகத் தேர்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



கோவை மாவட்டத்தில் வருவாய் துறையில் காலியாக உள்ள 22 அலுவலக உதவியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கக் கோரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

இதனையடுத்து இந்த பணியிடங்களுக்கு 2619 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியானவர்கள் என 1322 பேர் தேர்வு செய்யப்பட்டு நேர்முக தேர்விக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது. உதவி ஆட்சியர் நிலையில் உள்ள 7 அதிகாரிகள் இந்த நேர்முக தேர்வை நடத்தி வருகின்றனர். அலுவலக உதவியாளர் பணியில் உள்ள 22 காலி பணியிடங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேர்முக தேர்வில் பங்கேற்க வந்துள்ளனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...