கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான நேர்முக தேர்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அலுவலக உதவியாளர்கள் பணிக்கான நேர்முகத் தேர்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



கோவை மாவட்டத்தில் வருவாய் துறையில் காலியாக உள்ள 22 அலுவலக உதவியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கக் கோரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

இதனையடுத்து இந்த பணியிடங்களுக்கு 2619 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியானவர்கள் என 1322 பேர் தேர்வு செய்யப்பட்டு நேர்முக தேர்விக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது. உதவி ஆட்சியர் நிலையில் உள்ள 7 அதிகாரிகள் இந்த நேர்முக தேர்வை நடத்தி வருகின்றனர். அலுவலக உதவியாளர் பணியில் உள்ள 22 காலி பணியிடங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேர்முக தேர்வில் பங்கேற்க வந்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...