பொள்ளாச்சி நாச்சியார் வித்யலாயா பள்ளி சார்பில் குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு பேரணி

14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை எந்த வீத வேலைகளும் ஈடுப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி பொள்ளாச்சி நாச்சியார் வித்யலாயா பள்ளி மாணவ, மாணவிகள் கலந்த கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

பேரணியில் பள்ளி அறங்காவலர் சின்னச்சாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பிரசுரங்களை பள்ளியின் தாளாளர் மணி சின்னசாமி, விஜயலட்சுமி நாச்சியார் வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டினார். ஊர்வளம் பாலக்காடு ரோடு வழியாக 2 கிலோ மீட்டார் தூரம் சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது. இந்த, பேரணியில் 150க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதகைகைளோடு சென்று பிரசாரம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குனர் டி.வி.விஜயகுமார், பள்ளி முதல்வர் சகுந்தலா, துணை தொழிலாளர் ஆய்வாளர் ராஜசேகர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் சீனிவாசன், கள அலுவலர் பீஜீ.அலெக்ஸ் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...