நீலகிரி ஆதிவாசி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நீலகிரி மாவட்டம் கூடலூர் பாடந்துரை ஆதிவாசி கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையினை அகற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஆதிவாசி பழங்குடியினர் 50-க்கும மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கரிடம் மனு அளித்தனர்.

மேலும், இப்பகுதியில் செயல்படும் இந்த டாஸ்மாக் மதுப்பான கடையால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் அவ்வழியாக செல்ல மிகவும் அச்சப்படுகின்றார். இக்கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் பொதுமக்கள் ஒன்று கூடி இப்பகுதியில் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.

முன்னதாக பாடந்துரை பகுதீயில் டாம்க் கடை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சகாதேவன், மாவட்ட பொருளாளர் மண்ணரசன் உட்பட பலர் கலந்து கொன்டனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...