பைக்ரேஸ் வீரர்களுக்கு சுசுகியுடன் இணைந்து ஜே.கே. டயர் வழங்கும் புதிய வாய்ப்பு

இந்தியாவின் மிகச் சிறந்த பைக்ரேஸ் வீர்ர்களை இருபது ஆண்டுகளாக இனங்கண்டு ஊக்கமூட்டி வருகிறது ஜே.கே. டயர் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இது நம்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த பைக்ரேஸ் வீரர்களை உருவாக்கி உரமேற்றும் புதியபணி.



இந்திய மோட்டார் பந்தயக்களத்தில் புதுமைகளைப் புகுத்திய ஜே.கே.டயர், உலகின் முன்னணி நிறுவனமான சுசுகியுடன் கைகோர்க்கிற இந்த நிகழ்வு, இந்திய பைக்ரேஸ் களத்தில் தனித்துவமான தேசிய பைக்ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டியாக அமையும். கடந்த 20 ஆண்டுகளில் எட்டமுடியாத இலக்கை இது எட்டியுள்ளது. 

இந்த போட்டிகள் பைக்ரேஸில் ஆர்வத்துடன் இந்தியாவின் மூலைமுடுக்கிலும் முயன்று வரும் ஒவ்வொருவருக்கும் சிறந்த வாய்ப்பளித்து, அவர்களின் சாம்பியன் கனவை மெய்யாக்கும். 

ஏரத்தாள சர்வதேச பைக்பந்தய வீர்ர்களுக்கான வாய்ப்புகளையும், அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் இப்பொழுதிருந்து நாங்கள் பதிவு செய்யத் தொடங்கிவிட்டோம் என்கிறார் ஜே.கே.டயர்ஸ் மோட்டார்ஸ் போர்ட் தலைமை நிர்வாகி சஞ்சய்சர்மா. 

இருசக்கர மோட்டார் வாகன உலகில் தடம்பதித்த ஜே.கே.டயர்ஸ், மேலும் முன்னேறி பைக்ரேஸ் சாம்பியன்களை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

பார்முலா ஒன் வீர்ர்களான நரேன்கார்த்திகேயன், கருண்சண்டாக், மற்றும் புதிய பாணியிலான வீரர் அர்ஜூன்மைனி ஆகியோர் ஜே.கே.மோட்டார் ஸ்போர்ட் ஆதரவால் உயர்ந்தவர்கள்.

ஜே.கே.டயர்ஸ் வழங்கும் சுசுகிஜிஜ்ஜர்கப் 2017 சாம்பியன்ஷிப் போட்டிகள் இருபிரிவுகளாக நடைபெறும். 12 வயதிலிருந்து 16 வயதுடையோருக்கானது ஒருபிரிவாகவும், மற்றொன்று 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியாக அமையும்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...