சிஐஐ கோயம்புத்தூர் சார்பில் ஜிஎஸ்டி குறித்து இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள்

2017 ஆம் ஆண்டின் ஜூலை 1 ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியிலான பிரச்சனைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து தொழிற்துறை மற்றும் தொழில் நுட்பங்களைச் சேர்ந்த துறையினர் அறிந்துகொள்ளும் வகையில் சிஐஐ கோயம்புத்தூர் சார்பில் இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியினை கோவை மண்டல மத்திய மசோதா மற்றும் சேவை வரி, ஐஆர்எஸ் துணை ஆணையாளர் ஏ.கோவிந்தராஜ் துவக்கி வைத்து உரையாற்றினார். 

இதனைத்தொடர்ந்து, கோவை மண்டல சுங்க, மத்திய மசோதா மற்றும் சேவை வரி, ஐஆர்எஸ் துணை ஆணையர் என்.ராம்குமார், ஜிஎஸ்டி குறித்தான கல்வி அறிவை மேம்படுத்துவது, வரி ஊக்குவிப்பு, தகுதிகள், ஐஜிஎஸ்டி விதிமுறை, கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை குறித்து உரையாற்றினார்.

சிஐஐ கோயம்புத்தூர் மண்டல நிர்வாக இயக்குநர் ஜிகேஎம் வரி ஆலாசகர் பொருளாதார அலுவல்கள் மற்றும் வரி குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்று ஜிஎஸ்டி வரி விதிப்பின் நிறை, குறைகளை எடுத்துரைத்தார்.



நேஷனல் அகாடமி ஆப் கஷ்டம்ஸ், எக்சிஸ் அன்டு நார்கோட்டிக்ஸ், தி இன்ஸ்டிடியூட் அப் கம்பெனி செக்டட்ரிஸ் ஆப் இந்தியா, ஜிஎஸ்டி ஸ்ட்ரீட் அன் டெக்ஸ்சுட்ரா உள்ளிட்டவை இணைந்து இந்த பயிற்சி வகுப்பினை மேற்கொண்டன.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...