கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) காலை 9 முதல் மாலை 5 வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், அப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (ஜூன் 9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் பகுதி:

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், Housing Board, A.R. நகர், தமாமி நகர், Driver காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், Union ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மாதம்பட்டி பகுதி:

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், மாதம்பட்டி, ஆலந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திப்பாளையம், பேரூர், கவுண்டனூர், களம்பாளையம், பேரூர் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மருதூர் பகுதி:

மருதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தயானூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்கரம்பாளையம், கரிச்சிப்பாளையம், கன்னார்பாளையம், கலட்டியூர், பொஜங்கனூர், M.G.புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.

தேவராயபுரம் பகுதி:

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், J.N.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம், தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

பெரியநாயக்கன்பாளையம் பகுதி:

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்கலிப்பாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திப்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்காரம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.

பவானி அணை பகுதி:

பவானி அணை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், தேக்கம்பட்டி, நஞ்சையகவுண்டன்புதூர், சுக்கு காப்பி கடை, சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, கெண்டம்பாளையம், தொட்டதாசனூர், ராமையகவுண்டன்புதூர், உப்புப்பள்ளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தொண்டாமுத்தூர் பகுதி:

தொண்டாமுத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், தொண்டாமுத்தூர், தீனம்பாளையம், உளியம்பாளையம், தாளியூர், கெம்பனூர், முத்திப்பாளையம், காளிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், குளத்துப்பாளையம், சித்திரைச்சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வழக்கம்போல் மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவசர பணிகள் காரணமாக மின்சாரம் முன்கூட்டியே வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...