கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு 2 செண்ட் நிலம் அன்பளிப்பு: எஸ்.பி.வேலுமணி உதவி

கோவை தொண்டாமுத்தூரில் ஒரு ரூபாய் இட்லி விற்கும் 90 வயது கமலாத்தாளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2 செண்ட் நிலம் வாங்கி கொடுத்தார். பாட்டியின் சேவையை பாராட்டும் விதமாக இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது.



Coimbatore: கோவையில் ஒரு ரூபாய் இட்லி விற்கும் பாட்டி கமலாத்தாளுக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தனது சொந்த செலவில் 2 செண்ட் நிலம் வாங்கி கொடுத்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 90 வயது பாட்டி கமலாத்தாள் பல வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வருகிறார். இவரது நேர்மையையும், சமூக சேவையையும் பாராட்டும் விதமாக, எஸ்.பி.வேலுமணி இந்த உதவியை செய்துள்ளார்.



பாட்டி கமலாத்தாளின் வீட்டின் அருகிலேயே இரண்டு செண்ட் நிலம் வாங்கப்பட்டு, அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் பத்திரத்தை நேரில் சென்று பாட்டி கமலாத்தாவிடம் ஒப்படைத்தார் எஸ்.பி.வேலுமணி.

இந்த அன்பளிப்பு மூலம், பாட்டி கமலாத்தாளின் சேவை மேலும் தொடர ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற சமூக சேவையாளர்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...