பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம்: மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முகாமை தொடங்கி வைத்தார்.



கோவை: பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள ஹிந்துஸ்தான் மருத்துவமனை மற்றும் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து இந்த இலவச பொது மற்றும் கண் பரிசோதனை மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தன.



முகாமை தொடங்கி வைத்த பின்னர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அங்கிருந்த மருத்துவர்களிடம் மருத்துவ பரிசோதனை குறித்து கேட்டறிந்தார்.



மேலும், அவரும் கண் பரிசோதனை செய்து கொண்டார்.

முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமும் அமைச்சர் மருத்துவ பரிசோதனை குறித்து கேட்டறிந்தார். இந்த முகாம் மூலம் பல மக்கள் பயனடைந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...